tag:blogger.com,1999:blog-7633683774986605103.post7940923552475781636..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: அதே மணம்!vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-11395941639118858502010-06-02T18:00:40.631-07:002010-06-02T18:00:40.631-07:00சந்தனா, மீள முடியாமல் அல்லது மீள விருப்பம் இல்லாமல...சந்தனா, மீள முடியாமல் அல்லது மீள விருப்பம் இல்லாமல் பல ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />யாதவன், மிக்க நன்றி.<br /><br />நாடோடி, நன்றி.<br /><br />மேனகா, நன்றி.<br /><br />மகி, உண்மைதான். நிறைய பார்த்து இருக்கிறேன். எல்லாம் எழுத முடிவதில்லை. மிக்க நன்றி. <br /><br />ஜலீலா அக்கா, மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-47560169167477424362010-06-02T17:56:53.349-07:002010-06-02T17:56:53.349-07:00எல்கே, என்ன இப்படி சொல்லி விட்டீர்கள். அடுத்த தடவ...எல்கே, என்ன இப்படி சொல்லி விட்டீர்கள். அடுத்த தடவை வாணியை எழுதச் சொல்றேன். மிக்க நன்றி.<br /><br />ஜெய்லானி, கருத்துக்கு மிக்க நன்றி.<br /><br />ஆசியா அக்கா, எல்லாம் கடந்து வந்தாலும் மனக்காயம் ஆறவே ஆறாது. மிக்க நன்றி.<br /><br />எல்கே, நீங்கள் ஏன் சிரிக்கின்றீர்கள்?? <br /><br />இமா, மிகவும் நன்றி.<br /><br />அதீஸ், நான் நேரிலேயே பார்த்து இருக்கிறேன். மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-86173699866003457352010-06-01T22:33:35.690-07:002010-06-01T22:33:35.690-07:00இது கதை யல்ல , நிஜத்தை சித்தரிக்கிறீர்கள்.
இப்படி...இது கதை யல்ல , நிஜத்தை சித்தரிக்கிறீர்கள்.<br /><br />இப்படி எல்லாம் படிக்கும் போது ரொம்ப மனம் கலங்குது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-57785838040667578962010-06-01T11:05:03.190-07:002010-06-01T11:05:03.190-07:00படிக்கவே மனசு கஷ்டமா இருக்கு வானதி..இதனை அனுபவித்த...படிக்கவே மனசு கஷ்டமா இருக்கு வானதி..இதனை அனுபவித்த/அனுபவித்துக் கொண்டிருப்போர் இன்னும் எத்தனை பேரோ? நினைக்கும் போதே கண்ணீர் வருகிறது. :(Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-87970343124174582782010-06-01T05:10:36.163-07:002010-06-01T05:10:36.163-07:00நல்ல கதை!! மனம் கனத்தது...நல்ல கதை!! மனம் கனத்தது...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-86746796755776802522010-06-01T02:59:52.988-07:002010-06-01T02:59:52.988-07:00கதை நல்லா இருக்குங்க...கதை நல்லா இருக்குங்க...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-70385346032180513422010-06-01T01:32:30.056-07:002010-06-01T01:32:30.056-07:00ம்ம்.. ஊர்க் கதைகள்.. மனதை நெறிக்கும் கதைகள்.. ரதி...ம்ம்.. ஊர்க் கதைகள்.. மனதை நெறிக்கும் கதைகள்.. ரதி மீண்டுவிட்டாள் என்பதில் மகிழ்ச்சி வானதி.. மீள முடியாமல் எத்தனை பேரோ!எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-24094340520244758272010-06-01T01:07:51.642-07:002010-06-01T01:07:51.642-07:00நல்ல படைப்புநல்ல படைப்புகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-19938525528782856942010-06-01T00:08:36.661-07:002010-06-01T00:08:36.661-07:00வாணி, கதை இதயத்தைத் தொடுகிறது.இது கதையல்ல பலரது வா...வாணி, கதை இதயத்தைத் தொடுகிறது.இது கதையல்ல பலரது வாழ்வின் நிஜம். இப்படி எத்தனையோ சம்பவங்கள் அங்கே கேள்விப்பட்டிருக்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-69594273079839476382010-05-31T22:55:19.712-07:002010-05-31T22:55:19.712-07:00என்ன சொல்ல? கண் கலங்கிப் போச்சு.என்ன சொல்ல? கண் கலங்கிப் போச்சு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-76520172582108310212010-05-31T19:45:18.615-07:002010-05-31T19:45:18.615-07:00குழம்பிய மனம் தானே நினைத்தால் தான் தெளியும் என்பதை...குழம்பிய மனம் தானே நினைத்தால் தான் தெளியும் என்பதை அழகாக சொல்லி இருக்கீங்க.பதுங்கு குழி,குண்டு வீச்சு இதெல்லாம் அனுபவித்த மக்கள் ,அனுபவிக்கும் மக்கள் எவ்வளவு பாவம்.அதில் நம் அப்பாவி தமிழர்களும் அடக்கம் என்று நினைக்கும் பொழுது மனது சங்கடமாகத்தான் இருக்கிறது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-81443098024068516302010-05-31T19:37:49.193-07:002010-05-31T19:37:49.193-07:00அதே மணம் அதே குணத்துடன் இருக்கு உணர்வு பூர்வமான கத...அதே மணம் அதே குணத்துடன் இருக்கு உணர்வு பூர்வமான கதை...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-54902045464556628622010-05-31T19:11:25.150-07:002010-05-31T19:11:25.150-07:00அருமை. ஆனால் வழக்கமாய் படிக்கும் வாணியின் கதை போல்...அருமை. ஆனால் வழக்கமாய் படிக்கும் வாணியின் கதை போல் இல்லையே இது ஏன்???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com