tag:blogger.com,1999:blog-7633683774986605103.post6517638203066365200..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: எங்க ஊர் நல்ல ஊர்vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-89931178071912448512011-06-22T07:58:14.161-07:002011-06-22T07:58:14.161-07:00அதீஸு, உண்மை தான் எனக்கு ஊரைப் பற்றி எழுத எதுவுமே ...அதீஸு, உண்மை தான் எனக்கு ஊரைப் பற்றி எழுத எதுவுமே ஞாபகம் இல்லை. சாப்பாட்டுக் கடைகள் எங்கள் ஊர்களில் மிகவும் குறைவு (இல்லை என்றே சொல்லலாம் ), கோயில்கள் பற்றி எழுத எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லை.<br /><br />மிக்க நன்றி, அதீஸூ.<br />கீதா, மிக்க நன்றி.<br />லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.<br />சந்தூ, வலி எப்போதும் இருக்கும். நான் இலங்கை பற்றிய செய்திகள் படிப்பதே குறைவு.<br />படிச்சா அன்று முழுக்க மூட் சடி இருக்காது.<br />அடேங்கப்பா! 20- 4 = 16 நீங்க கணக்கில் புலி தான் சந்தூ.<br />மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-84873959697754653512011-06-22T07:51:19.660-07:002011-06-22T07:51:19.660-07:00மகி, நீங்க சொன்னா சரி தான். ஊர் பற்றி எழுதும் போது...மகி, நீங்க சொன்னா சரி தான். ஊர் பற்றி எழுதும் போது கோயில்கள், கடைகள், சாப்பாட்டுக் கடைகள் பற்றியே எழுதுவார்கள். அதனால் தான் அந்த வரி சேர்தேன்.<br />மிக்க நன்றி, மகி.<br />மனோ அக்கா, மிக்க நன்றி.<br /><br />தமிழ் யுனிகோட், மிக்க நன்றி.<br /><br />ஹுசைனம்மா, உண்மை தான். பாலஸ்தீனியர்கள் நிலமை இன்னும் மோசம் என்பது என் கருத்து.<br />மிக்க நன்றி.<br />நாடோடி, மிக்க நன்றி.<br />ஜெயராம், முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<br />அப்பாவி, மிக்க நன்றி.<br />ஆசியா அக்கா, மிக்க நன்றி.<br />நாட்டாமை, மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-7998692390431774522011-06-20T06:27:23.058-07:002011-06-20T06:27:23.058-07:00உங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள். ம...உங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள். மனம் ஒரு கோவில் என்று சொல்வார்கள். உங்கட மனம் ஒரு நல்ல ஊரு போலிருக்கு அதான் தனிமை தேடி இங்கேயே இருக்கிறீர்கள் போல! இருங்கள் வான்ஸ்.. அம்மாச்சியின் நினைவுகளுடனே!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-15175485797239958192011-06-18T12:51:44.189-07:002011-06-18T12:51:44.189-07:00உங்கள் நினைவுகள் பகிர்வு மனதையும் கண்ணையும் கசிய வ...உங்கள் நினைவுகள் பகிர்வு மனதையும் கண்ணையும் கசிய வைத்தது,அம்மாச்சியினைப் பற்றிய பகிர்வும்,ஊர் நினைவுகளும் கண் முன் படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-24673124854280762622011-06-16T11:11:37.426-07:002011-06-16T11:11:37.426-07:00கண்ணில் நீர் வரவைத்த பதிவு வானதி.. எனக்கும் ஊர் நி...கண்ணில் நீர் வரவைத்த பதிவு வானதி.. எனக்கும் ஊர் நினைவுகளை கிளப்பி விட்டுடீங்க... கோவை கண் முன் விரிகிறதுஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-82899371103378536912011-06-16T06:10:01.714-07:002011-06-16T06:10:01.714-07:00manathai baaramaakkiyathu ungal "enga oor son...manathai baaramaakkiyathu ungal "enga oor sontha oor"....really i felt a lot after reading it... aayiram irunthaalum pirantha man enbathu namathu kuruthiyodu kalantha ondru.... i vl pray the almighty for d peaceful returns in ur homeland... vera enna solla mudiyum...all iz well....jayaramhttps://www.blogger.com/profile/18381446132379971475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-70073830245727202982011-06-15T12:29:49.790-07:002011-06-15T12:29:49.790-07:00சொந்த ஊரை விட்டுவிட்டு சொர்க்கத்தில் குடியிருந்த...சொந்த ஊரை விட்டுவிட்டு சொர்க்கத்தில் குடியிருந்தாலும் நமக்கு அது ரசிக்காது. உங்களின் நினைவலையில் இருக்கும் விசயங்கள் அனைத்தும் எழுத்தில் வந்துள்ளது..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-89205280551913861392011-06-15T06:21:43.508-07:002011-06-15T06:21:43.508-07:00மனபாரத்தை ஏற்படுத்தும் பதிவு. மற்றவர்களெல்லாம் சொந...மனபாரத்தை ஏற்படுத்தும் பதிவு. மற்றவர்களெல்லாம் சொந்த ஊர் என்றால் மகிழ்வோடு பதிவு எழுத, நீங்களெல்லாம் மட்டும் இப்படியெழுத வேண்டியிருப்பதை நினைத்தால் வருத்தம்தான். எனினும், இந்தியாவின்/ இலங்கையின் அகதி முகாம்களில் இருப்பவர்களின் நிலைதான் இன்னும் பரிதாபம். <br /><br />இங்கே பாலஸ்தீனியர்களிடமும் இதேபோல ஒரு சோகம் இருக்கும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-43988596335224386952011-06-14T22:16:27.652-07:002011-06-14T22:16:27.652-07:00அருமையான பதிவு என்று சொல்வதை விட மனம் கனக்கச் செய்...அருமையான பதிவு என்று சொல்வதை விட மனம் கனக்கச் செய்த பதிவு என்று தான் சொல்ல வேண்டும். பதிவு முழுக்க ஒவ்வொரு வரியிலும் வலியும் சோகமும் தெரிகிறது! இளம் பிராயத்தில் ஏற்படும் பிரிவுகளும் வலிகளும் காலம் முழுக்க ஆறாது. அதோடு வலிகளை மறக்கச் செய்த எந்த பிரியமான உறவானாலும் அதை மரணம் வரை மறக்க இயலாது! என்ன செய்வது? வலிகளை நெஞ்சின் ஆழத்தில் போட்டு விடுங்கள்!Mrs.Mano Saminathanhttps://www.blogger.com/profile/17538627429840076292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-52428654097687225412011-06-14T20:39:58.979-07:002011-06-14T20:39:58.979-07:00வலிதரும் நினைவுகள் வானதி! என்னதான் இங்கே வந்துவிட்...வலிதரும் நினைவுகள் வானதி! என்னதான் இங்கே வந்துவிட்டாலும் மறக்கமுடியாத நினைவுகள்.<br /><br />ஊர் என்பதே மனிதர்களால் ஆனதுதானே,அதனால்/ஊரைப் பற்றி எழுதாமல் என் அம்மாச்சி பற்றி எழுதியமைக்கு மன்னிக்கவும்./இது தேவையில்லை என்பது என் கருத்து. :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-11432095736139495722011-06-13T19:20:48.943-07:002011-06-13T19:20:48.943-07:00எல்கே, மிக்க நன்றி.
யாதவன், சாவகச்சேரி இல்லை! மேல...எல்கே, மிக்க நன்றி.<br /><br />யாதவன், சாவகச்சேரி இல்லை! மேலை நிரூபனுக்கு பதில் சொல்லியுள்ளேன். பாருங்கோ.<br />மிக்க நன்றி.<br /><br />றமேஸ், மிக்க நன்றி.<br />குமார், என்ன ஆச்சு பாஸ்? ஆளையே பார்க்க முடியவில்லை. நலமா?<br />மிக்க நன்றி.<br />விஜி ஆன்டி, மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-58517941672891544182011-06-13T19:16:46.026-07:002011-06-13T19:16:46.026-07:00சிவா, உறவுகளைப் பிரிவது கஷ்டம் தான். அதுவும் மீண்ட...சிவா, உறவுகளைப் பிரிவது கஷ்டம் தான். அதுவும் மீண்டும் பார்க்கவே மாட்டோம் என்ற உணர்வுடன் பிரிவது இன்னும் சோகம்.<br />மிக்க நன்றி.<br /><br />கூர்மதியான், கானல்நீராக// என்ன சொல்வது என்று தெரியவில்லை.<br />எனக்கும் பல நேரங்களில் அந்த நினைப்பு வருவதுண்டு.<br />இருக்கும் வரை சந்தோஷமா இருப்போம் என்று கவலைகள் அண்ட விடுவதில்லை. மனதின் ஓரத்தில் ஒரு வலி இருந்தாலும் அதோடு வாழப்பழகி விட்டேன்.<br />மிக்க நன்றி.<br /><br />தமிழ் உதய, மிக்க நன்றி.<br />அனாமி, மிக்க நன்றி.<br />இளம் தூயவன், உண்மை தான்.<br />மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-5224448712406847222011-06-13T19:10:45.745-07:002011-06-13T19:10:45.745-07:00ரமணி அண்ணா, எழுதி முடித்த பின்னர் பெரும் தயக்கத்தி...ரமணி அண்ணா, எழுதி முடித்த பின்னர் பெரும் தயக்கத்தின் பின்னரே வெளியிட்டேன்.<br />தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />கூடல் பாலா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />நிரூ, நீங்கள் மட்டும் இல்லை. பலரும் நினைத்தது அது தான்.<br />அறுசுவையின் மூலம் அறிமுகமான சிலருக்கு மட்டுமே தெரியும் நான் இலங்கை என்பது. <br />நான் படித்த போது பாலர் பாடசாலை என்றே சொல்வார்கள். இப்ப எல்லாம் பெயர் மாறிவிட்டது தெரியும். இருந்தாலும் பழசை அப்படியே எழுத வேண்டும் என்று எழுதினேன்.<br />நீங்க சொன்ன ஊர் எதுவும் இல்லை. அப்படியே மேலை வடக்குப் பக்கம் வாங்கோ. ஓக்கை. இப்ப ஸ்டாப். அதான் எங்கட ஊர்.<br />ஓ! நீங்களும் கோயிலுக்கு போறது அதுக்கு தானோ????<br />மிக்க நன்றி, நிரு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-48962646969623409202011-06-13T19:04:17.338-07:002011-06-13T19:04:17.338-07:00இமா, உண்மை தான்.
மறக்க நினைத்தாலும் முடியாத நினைவு...இமா, உண்மை தான்.<br />மறக்க நினைத்தாலும் முடியாத நினைவுகள்.<br />மிக்க நன்றி.<br /><br />தினேஷ் குமார், இப்ப திருச்சி அல்ல. அமெரிக்கா.<br />மிக்க நன்றி.<br /><br />ஸாதிகா அக்கா, நான் சொன்னது 10 வீதம் கூட இல்லை. இன்னும்நிறைய இருக்கு. சொல்ல விரும்பவில்லை.<br />மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-15402478439800734782011-06-13T10:26:32.053-07:002011-06-13T10:26:32.053-07:00//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
அதிராவும்...//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...<br /><br /> அதிராவும் எழுதியிருக்கிறார்.. உங்கட ஊர்களுக்கு இடையே 16 மைல் தூரம் என்று ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடித்திருக்கிறேன் :))///<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). எப்பூடியெல்லாம் கண்டுபுடிக்கிறாங்க...:)))... மைலைத்தானே சொன்னோம்(இது வேற மயில்:))எந்தப் பக்கம் என நாங்க ஆரும் சொல்லவேயில்லையே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-74870626143350722872011-06-13T07:37:12.941-07:002011-06-13T07:37:12.941-07:00அதிராவும் எழுதியிருக்கிறார்.. உங்கட ஊர்களுக்கு இடை...அதிராவும் எழுதியிருக்கிறார்.. உங்கட ஊர்களுக்கு இடையே 16 மைல் தூரம் என்று ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடித்திருக்கிறேன் :))<br /><br />உங்க நினைவுகளை வாசித்தாலே எப்பவும் வலி ஏற்படும்.. அது போலவே இப்பவும்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-19559506445546910812011-06-12T21:38:57.861-07:002011-06-12T21:38:57.861-07:00வானதி அருமையா சொல்லியிருக்கெ. சொந்த ஊரு
மலரும் நி...வானதி அருமையா சொல்லியிருக்கெ. சொந்த ஊரு<br /> மலரும் நினைவுகளை.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-45579119328963537462011-06-12T20:30:25.536-07:002011-06-12T20:30:25.536-07:00உங்களுடைய நினைவுகள் நல்லதே..பசுமையான நிகழ்ச்சிகளை ...உங்களுடைய நினைவுகள் நல்லதே..பசுமையான நிகழ்ச்சிகளை மட்டுமே ஞாபகம் வைத்து கொள்வது ரொம்ப நல்ல விஷயம்...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-60058260041103014552011-06-12T10:39:48.491-07:002011-06-12T10:39:48.491-07:00அழகாக ஆரம்பித்து முடித்திட்டீங்க வாணி... நானும் உங...அழகாக ஆரம்பித்து முடித்திட்டீங்க வாணி... நானும் உங்க கட்சிதான்.... ஊரைவிட என்னைப்பற்றித்தான் அதிகமாக எழுதிவைத்திருக்கிறேன்... வெளிவந்ததும் பாருங்க... மண்வாசனை போலும்.<br /><br />சத்தியமாக யாழ்ப்பாணத்திலிருந்து .... மைல்கள் இப்பூடித்தான் நானும் எழுதினேன் அதெப்பூடி???.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-81016878503373808072011-06-12T04:07:01.378-07:002011-06-12T04:07:01.378-07:00Dear,
Your writings touched my heart.
vijiDear,<br />Your writings touched my heart.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-57381997397769378122011-06-12T01:48:51.691-07:002011-06-12T01:48:51.691-07:00//ஊர் பற்றிய நினைவுகள் எங்கோ ஒரு மூலையில் ஒரு புள்...//ஊர் பற்றிய நினைவுகள் எங்கோ ஒரு மூலையில் ஒரு புள்ளியாய் மட்டுமே ஞாபகம் இருக்க, அம்மாச்சியுடன் திரிந்தது மட்டுமே எப்போதும் பசுமையாக இருப்பதால் அவரைப் பற்றி எழுதினேன்.//<br /><br />nalla solli irukkinga... ninaivugaludan'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-51553255357727365992011-06-12T01:47:17.578-07:002011-06-12T01:47:17.578-07:00ஒழிந்தான் துரோகி..?ஒழிந்தான் துரோகி..?நன்பேண்டா...!https://www.blogger.com/profile/09952028478129257962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-55945502875910386082011-06-12T01:44:27.150-07:002011-06-12T01:44:27.150-07:00வாழ்க்கையால் எழுந்த எழுந்த வலிமிகு வார்த்தைகளும் ந...வாழ்க்கையால் எழுந்த எழுந்த வலிமிகு வார்த்தைகளும் நிஜங்களாக..Rameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-61944680499193483082011-06-12T01:41:46.550-07:002011-06-12T01:41:46.550-07:00அம்மாச்சி என்ற சொல்வழக்கு கொடிகாமம் சாவச்சேரி பக்க...அம்மாச்சி என்ற சொல்வழக்கு கொடிகாமம் சாவச்சேரி பக்கம் உண்டு நீங்க எந்த ஊருகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-32669054529303874032011-06-12T01:39:07.312-07:002011-06-12T01:39:07.312-07:00கடைசிமட்டும் உங்க ஊரின்ட பெயர சொல்லலயே கொழும்பு தி...கடைசிமட்டும் உங்க ஊரின்ட பெயர சொல்லலயே கொழும்பு திருச்சி எண்டெல்லாம் மட ஊர்கள சொல்லிட்டு யாழ்பாணத்தில் எந்த ஊர் எண்டு சொல்லாமவிட்டது கவலையாய் இருக்குகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.com