tag:blogger.com,1999:blog-7633683774986605103.post5483850433836740872..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: ஐயோ! அப்பா.... குப்பை...vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-65141018251118532512011-06-11T20:28:01.375-07:002011-06-11T20:28:01.375-07:00சிவா, நன்றி.
லஷ்மி, நன்றி.
யாதவன், நன்றி.
இளம் தூய...சிவா, நன்றி.<br />லஷ்மி, நன்றி.<br />யாதவன், நன்றி.<br />இளம் தூயவன், நன்றி.<br />நாஞ்சிலார், நன்றி.<br />இமா, நன்றி. பூக்கள் என் வீட்டுக்காரரின் கை வண்ணம்.<br />அதீஸூ, நன்றி.<br />எல்கே, நன்றி. என்ன சொல்றீங்க, தல? பெட்டியை எங்கே வைக்க??<br />கீதா, நன்றி.<br />மகி, நன்றி.<br />அப்பாவி, நன்றி.<br />ஆசியா, நன்றி.<br />நாடோடி, நன்றி.<br />நாட்டாமை, நன்றி.<br />விடிவெள்ளி, நன்றி.<br />அனாமி, நன்றி.<br />நிரூபன், நன்றி.<br />ரிஷபன், நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-15082826471826771772011-06-09T09:50:28.366-07:002011-06-09T09:50:28.366-07:00arumaiyayirukkunka........arumaiyayirukkunka........vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-76513601265762012762011-06-09T01:02:55.330-07:002011-06-09T01:02:55.330-07:00கதை சொல்ல வந்த இடத்தில் புத்திமதி சொல்லி, சொல்லிய ...கதை சொல்ல வந்த இடத்தில் புத்திமதி சொல்லி, சொல்லிய அவசரத்தில் கதையின் முடிவைச் சொல்லாம, என்ன நடந்தது..? பார்சல் கெடச்சுச்சா இல்லையா? சொல்லுங்களேன் எனக்கு மட்டும் வான்ஸ்.. யாரிடமும் சொல்லமாட்டேனாம்..எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-73159962538109137612011-06-08T02:35:42.412-07:002011-06-08T02:35:42.412-07:00நீங்கள் சொல்லவந்ததை அழக்காக கதையின் போக்கில...நீங்கள் சொல்லவந்ததை அழக்காக கதையின் போக்கில் சொல்லியிருக்கிறீர்கள் சகோ..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-61245360506498866442011-06-07T11:21:42.074-07:002011-06-07T11:21:42.074-07:00அருமையான கதை/அருமையான கதை/ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-59794193860952337212011-06-07T10:06:14.591-07:002011-06-07T10:06:14.591-07:00வானதி,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்த...வானதி,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? கதை சூப்பர்.நேரம் கிடைக்கும் பொழுது இடுகைகளை வாசித்து வருகிறேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-87371684911002847272011-06-07T09:26:49.535-07:002011-06-07T09:26:49.535-07:00வாவ்... அழகான கதை... உறவுகளிடயே ஆனா சின்ன உரசல்களு...வாவ்... அழகான கதை... உறவுகளிடயே ஆனா சின்ன உரசல்களும் அன்பும் பரிமளித்தது... எழுதிய விதம் இன்னும் சூப்பர்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-7932268012948875062011-06-07T07:27:28.998-07:002011-06-07T07:27:28.998-07:00உங்களை வலைச்சரத்தில்
அறிமுகப்படுத்தி இருக்கேன்.
...உங்களை வலைச்சரத்தில் <br />அறிமுகப்படுத்தி இருக்கேன்.<br /> நேரம் கிடைக்கும் போது<br /> பார்க்கவும்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.htmlகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-4511238106916103652011-06-06T20:41:49.720-07:002011-06-06T20:41:49.720-07:00குப்பை நவீன் மனசிலே இருந்திருக்கு.அதைத் தூக்கிப் ...குப்பை நவீன் மனசிலே இருந்திருக்கு.அதைத் தூக்கிப் போட்டுட்டு அவன் குப்பையா நினைத்த அன்பை தேடிப்போவது நல்ல முடிவு வானதி! :)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-4425775549233100592011-06-05T21:14:56.632-07:002011-06-05T21:14:56.632-07:00ஆஹா...நல்ல கதை...இப்படி தான் அவசரபட்டு நிறைய பேர் ...ஆஹா...நல்ல கதை...இப்படி தான் அவசரபட்டு நிறைய பேர் செந்தங்களை, நட்புகளை தொலைத்து இருக்காங்க...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-35169720460778510052011-06-05T18:53:21.631-07:002011-06-05T18:53:21.631-07:00பின்னூட்ட பேட்டியின் இடத்தை மாற்றினால் இந்தப் பிரச...பின்னூட்ட பேட்டியின் இடத்தை மாற்றினால் இந்தப் பிரச்சனை தீரும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-13259393723935641492011-06-05T07:26:47.626-07:002011-06-05T07:26:47.626-07:00கதை அழகு.
சிலநேரம் பின்னூட்டமிட முடியாமல் போகுதென...கதை அழகு.<br /><br />சிலநேரம் பின்னூட்டமிட முடியாமல் போகுதெனக்கு.. இதைப் படித்திருப்பீங்கள் இருப்பினும்..<br /><br />//இது நானேதான்:) said... 6<br /><br /> God bless you யூஜின்.<br /><br /> சிலரின் பூக்களில் என்னால் பின்னூட்டம் போடமுடியவில்லை. சந்தனா, வானதிக்கெல்லாம் பின்னூட்டம் போடமுடியாமல் இருக்கு. name/url இப்படி இருந்தால் மட்டுமே போடமுடியுது. இருவரின் புளொக்கிலும் அது இல்லை, அதனால் பின்னூட்டமிடமுடியவில்லை.<br /><br /> இன்னும் எங்கெல்லாம் இப்பிரச்சனையோ... இனிமேல்தான் தெரியும்.///முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-51454227029919608662011-06-05T01:28:42.095-07:002011-06-05T01:28:42.095-07:00பூக்கள் எல்லாம் வடிவா இருக்கு.பூக்கள் எல்லாம் வடிவா இருக்கு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-86819115329411081882011-06-05T01:27:59.452-07:002011-06-05T01:27:59.452-07:00அழகான கதை. கதை என்று சொல்ல முடியேல்ல வாணி. என்னதான...அழகான கதை. கதை என்று சொல்ல முடியேல்ல வாணி. என்னதான் இருந்தாலும் அப்பாவும் மகனும்தானே. ;) ரெண்டு பேரையும் பிடிச்சிருக்கு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-67476412056349863942011-06-05T01:06:13.615-07:002011-06-05T01:06:13.615-07:00ம்ம்ம் கதையெல்லாம் எழுதி அசத்துரான்கப்பா...!!!ம்ம்ம் கதையெல்லாம் எழுதி அசத்துரான்கப்பா...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-16223468866664155072011-06-05T01:05:37.639-07:002011-06-05T01:05:37.639-07:00இது உண்மையில் நடந்த சம்பவம் போல இருக்கே...??இது உண்மையில் நடந்த சம்பவம் போல இருக்கே...??MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-17770694524729202102011-06-05T01:05:02.218-07:002011-06-05T01:05:02.218-07:00வானதி, படிச்சுட்டு ஃபீல் பண்ண வைக்குது இந்த கதை......வானதி, படிச்சுட்டு ஃபீல் பண்ண வைக்குது இந்த கதை...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-52863965860560631262011-06-05T01:04:04.918-07:002011-06-05T01:04:04.918-07:00பாசம் பந்த பாசம் பிறக்கும் போதே கூட பிறக்கும் ரத்த...பாசம் பந்த பாசம் பிறக்கும் போதே கூட பிறக்கும் ரத்த சம்மந்தம் பாசம் பந்த பாசம்....!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-78639470263151824522011-06-04T23:25:30.300-07:002011-06-04T23:25:30.300-07:00அவசர முடிவு, சில நேரங்களில் ஆபத்துகளையும் ஏற்படுத்...அவசர முடிவு, சில நேரங்களில் ஆபத்துகளையும் ஏற்படுத்தி விடும்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-72881071046171424942011-06-04T23:14:42.785-07:002011-06-04T23:14:42.785-07:00அவசர காரனுக்கு புத்தி மத்திமம்அவசர காரனுக்கு புத்தி மத்திமம்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-10321180665406973102011-06-04T22:50:45.052-07:002011-06-04T22:50:45.052-07:00அதேதான் அவசர புத்தி.அதேதான் அவசர புத்தி.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-74870520418802014482011-06-04T22:33:02.109-07:002011-06-04T22:33:02.109-07:00கருத்து கதை அரசி
வானதி வாழ்க ..nice story..கருத்து கதை அரசி <br />வானதி வாழ்க ..nice story..Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-41571406567134630802011-06-04T22:24:12.079-07:002011-06-04T22:24:12.079-07:00இப்படித்தான் அவசரத்தில் ஏதாவது செய்து நிதானத்தில் ...இப்படித்தான் அவசரத்தில் ஏதாவது செய்து நிதானத்தில் யோசிக்கும் புத்தி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-75338137186168787022011-06-04T21:56:03.092-07:002011-06-04T21:56:03.092-07:00முதல் பாதியில் நவீனுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி...முதல் பாதியில் நவீனுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, காரணம் அவனின் பெற்றோர் அவன் கொடுத்த ஆடைகளை அணிந்துள்ளார்கள்.<br /><br />இரண்டாவது பாதியில்...<br />ஹி...ஹி....<br />ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்பது போல அவசரத்திலும், தந்தை மீதான கோபத்தின் உச்சமாகவும் பார்சலை எறிந்த பின் தான் யோசித்து தன் நிலையினை உணர்கிறான்.<br /><br />இவ் இரு சம்பவங்கள் வாயிலாகவும், இக் கதை உணர்த்துவது பொறுமையினையும், நிதானத் தன்மையினையும்.<br />இவை இரண்டுமிருந்தால் வாழ்வில் மேன்மையுறலாம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-10924167556605246232011-06-04T21:50:09.045-07:002011-06-04T21:50:09.045-07:00wow. Did he find the box at the end? Doubttu! hehe...wow. Did he find the box at the end? Doubttu! heheAnonymousnoreply@blogger.com