tag:blogger.com,1999:blog-7633683774986605103.post3339423290408858901..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: வேஷ்டிvanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-17343908763832477522010-03-26T06:16:50.574-07:002010-03-26T06:16:50.574-07:00அதிரா, நன்றி. எனக்கும் கதை எழுத விருப்பம்.
இந்தக...அதிரா, நன்றி. எனக்கும் கதை எழுத விருப்பம். <br />இந்தக் கதை நடப்பது கலியுகத்தில் அல்ல. ஊரில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தையே என் கதையில் எழுதினேன். விலையுயர்ந்த உள்ளாடைகள் வாங்க முடியாத குடும்ப சூழல். <br /> 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அது தான் அப்படிக் கற்பனை செய்து எழுதினேன்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-74722852578503578512010-03-26T05:56:34.356-07:002010-03-26T05:56:34.356-07:00ஆணி.... மன்னிக்கவும் வாணி... சூப்பராக கற்பனை பண்ணு...ஆணி.... மன்னிக்கவும் வாணி... சூப்பராக கற்பனை பண்ணுறீங்கள்.... நல்லாவே எழுதுறீங்கள் எழுதுங்கோ... எனக்கும் கதை எழுதுவதென்றால் நல்ல விருப்பம், ஆனால் நேரம் கிடைப்பதில்லை. அடுத்தவர்களுக்கு பிடிக்குமோ என்ற பயமும் கூடவே வந்துவிடும்.<br /><br />டேஏஏஏஏஏஏலியா அடக்கிவாசிப்பதை அதிரா ஓபி..ன்ன்ன்ன்னாஆஆஆஅக...<br /><br />கிட்ட வந்த உருவம் என் வேஷ்டியை உருவிக் கொண்டு ஓடி விட்டது. நான் கோவணத்துடன் நிற்கிறேன்/////இந்தக்காலத்திலயுமோ??... கடவுளே என்னால முடியேல்லையே...... அதி..எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-44174321345179416202010-03-24T19:15:17.185-07:002010-03-24T19:15:17.185-07:00சந்தனா,
//மகனுக்கு சொல்றதுக்காக எழுதினீங்களோ? நாங...சந்தனா, <br />//மகனுக்கு சொல்றதுக்காக எழுதினீங்களோ? நாங்களெல்லாம் வளர்ந்துட்டோம் :)))//<br />என்ன சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை?????vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-6151960171286867372010-03-24T19:11:06.092-07:002010-03-24T19:11:06.092-07:00செல்வி அக்கா, . ஊக்கமளிப்பதற்கு நன்றி.செல்வி அக்கா, . ஊக்கமளிப்பதற்கு நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-39356771195470749092010-03-24T18:53:57.208-07:002010-03-24T18:53:57.208-07:00வானதி.. கதை நல்லாயிருக்கு.. மகனுக்கு சொல்றதுக்காக ...வானதி.. கதை நல்லாயிருக்கு.. மகனுக்கு சொல்றதுக்காக எழுதினீங்களோ? நாங்களெல்லாம் வளர்ந்துட்டோம் :)))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-30364280684723912122010-03-24T08:17:14.828-07:002010-03-24T08:17:14.828-07:00வானு,
கதையில் கலக்கறீங்க! ரொம்ப நல்லா இருக்கு!வானு,<br />கதையில் கலக்கறீங்க! ரொம்ப நல்லா இருக்கு!செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-20039549988955692452010-03-24T06:31:58.607-07:002010-03-24T06:31:58.607-07:00மகி, நன்றி.
இமா, ஆதரவுக்கு நன்றி.மகி, நன்றி.<br />இமா, ஆதரவுக்கு நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-87243961607920550282010-03-23T20:33:39.336-07:002010-03-23T20:33:39.336-07:00இப்போ உண்மையாகவே என் கண்கள் குளமாக இருக்கு வாணி. ம...இப்போ உண்மையாகவே என் கண்கள் குளமாக இருக்கு வாணி. மனசைத் தொடுற மாதிரி எழுதுறீங்கள். தொடர்ந்து எழுதுங்க.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-16865652355986695532010-03-23T11:42:24.471-07:002010-03-23T11:42:24.471-07:00அடேங்கப்பா..ரெண்டு நாள் கழிச்சு வந்து பாக்கரதுக்கு...அடேங்கப்பா..ரெண்டு நாள் கழிச்சு வந்து பாக்கரதுக்குள்ளே கதை கதையா நிறைய சொல்லிட்டீங்களே வானதி? வேஷ்டி கதை நல்லா இருக்கு..கலக்குங்க!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.com