tag:blogger.com,1999:blog-7633683774986605103.post1889116071411879003..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: முற்பகல் செய்யின்..vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-29427225835376469572010-05-16T19:29:18.493-07:002010-05-16T19:29:18.493-07:00எல்கே, ம்ம்.. இப்பவும் சண்டைதானா. என் சகோதரியை நான...எல்கே, ம்ம்.. இப்பவும் சண்டைதானா. என் சகோதரியை நான் பார்த்தே 6 வருடங்கள் ஆகிவிட்டது. முன்பு நிறைய சண்டை போட்டு இருக்கிறோம். <br />மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-71040472092508129432010-05-16T18:57:33.184-07:002010-05-16T18:57:33.184-07:00என்னோட சேலம் நாட்களை எண்ண வைத்து விட்டீர்கள். இப்ப...என்னோட சேலம் நாட்களை எண்ண வைத்து விட்டீர்கள். இப்பொழுது அக்காவுடன் சண்டைதான் (அடுத்த தெருவிலே இருப்பதால்)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-29680295804559451522010-05-12T23:44:41.577-07:002010-05-12T23:44:41.577-07:00வாணியம்மா,
இது எப்படி இருக்கு என்று சொல்ல வரவில்ல...வாணியம்மா,<br /><br />இது எப்படி இருக்கு என்று சொல்ல வரவில்லை. ஆனால் வாணி எழுதின வேற கதை ஒன்று இப்ப வாசிச்சன். மனசு கனத்துப் போச்சு. தாங்க முடியேல்ல. <br /><br />நல்லா வருவீங்கள் வாணி. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. <br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன் இமா<br />~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~<br />மற்றவங்களும் போய் வாசிச்சுப் பாருங்க. அப்படியே கருத்தையும் அங்கேயே சொல்லி விட்டு வாருங்கள்.<br />http://www.arusuvai.com/tamil/node/14959#comment-95599இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-89440690332022778612010-05-12T20:03:50.370-07:002010-05-12T20:03:50.370-07:00நல்ல நீதிக் கதை வானதி.. உண்மை தான்.. அவனுக்கு விளங...நல்ல நீதிக் கதை வானதி.. உண்மை தான்.. அவனுக்கு விளங்குகிறது... ஆனால் நிறைய பேருக்கு இது விளங்குவதேயில்லை.. <br /><br />எங்களுக்கு போரெல்லாம் அடிக்காது... அடிக்கும் போரை விரட்டத் தான் இங்க வாறது :))))) அதனால, தைரியமா நீட்டி முழக்குங்கோ.. சம்பவங்களை மட்டும் எழுதாமல் வர்ணனைகள், எண்ணங்கள் இதையெல்லாம் சேருங்கோ (சொல்லுதல் எனக்கு எளியவாம்.. :) )எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-87107469349567541022010-05-12T17:17:48.871-07:002010-05-12T17:17:48.871-07:00ஜெய்லானி, மிக்க நன்றி. படிப்பவர்களுக்கு போர் அடிக...ஜெய்லானி, மிக்க நன்றி. படிப்பவர்களுக்கு போர் அடிக்குமே என்று நிறைய எழுதவில்லை.<br />நாடோடி, சரியாச் சொன்னீங்கள். வருகைக்கு மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-30418057778894423582010-05-12T17:16:05.592-07:002010-05-12T17:16:05.592-07:00ஆசியா அக்கா, மிக்க நன்றி. இது என் தோழியின் சகோதரனு...ஆசியா அக்கா, மிக்க நன்றி. இது என் தோழியின் சகோதரனுக்கு நடந்த சம்பவம். தொடக்கத்தில் இருப்பது என் கற்பனை. கதையை நீளமாக எழுதினால் படிப்பவர்களுக்கு பொறுமை போய் விடும் என்றெண்ணி குட்டியாக எழுதுகிறேன்.<br /><br />மிக்க நன்றி அக்கா.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-11568431260152436132010-05-12T17:13:17.385-07:002010-05-12T17:13:17.385-07:00அப்பாவி தங்கமணி, சரியா சொன்னீங்கள். இப்போது அந்த ந...அப்பாவி தங்கமணி, சரியா சொன்னீங்கள். இப்போது அந்த நாட்கள் திரும்பி வராதா என்று ஏக்கமாக இருக்கு. <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-36346227698643639612010-05-12T17:11:46.729-07:002010-05-12T17:11:46.729-07:00மகி, நன்றி.
குமார், வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...மகி, நன்றி.<br />குமார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />மேனகா, நன்றி.<br />மதுமிதா, நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-89693410025554588812010-05-12T15:46:44.563-07:002010-05-12T15:46:44.563-07:00எல்லார் வீட்டிலேயும் நடப்பது தான்.. ஆழகாக பத...எல்லார் வீட்டிலேயும் நடப்பது தான்.. ஆழகாக பதிந்துள்ளீர்கள்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-6518962201451031312010-05-12T12:11:40.066-07:002010-05-12T12:11:40.066-07:00இன்னும் கொஞ்சம் நிறைய எழுதியிருக்கலாம்.இன்னும் கொஞ்சம் நிறைய எழுதியிருக்கலாம்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-62677767206224109352010-05-12T10:28:07.687-07:002010-05-12T10:28:07.687-07:00வானதி சுதாகரை இப்படி தண்டித்திருக்க வேண்டாமே,ஒரு த...வானதி சுதாகரை இப்படி தண்டித்திருக்க வேண்டாமே,ஒரு தாயின் பதபதைப்பு இப்ப எனக்கு,என் பிள்ளைகளும் இப்படியே தான்,இதை அவர்களிடம் வாசிக்க சொல்ல வேண்டும்.நல்ல அனுபவ எழுத்து தொடர்ந்து எழுதி இன்னும் கொஞ்சம் கதையை நீட்டி எழுத துவங்குங்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-27428718887956040872010-05-12T10:24:01.898-07:002010-05-12T10:24:01.898-07:00அழகான பதிவு வானதி... பழைய நாட்களை நினைவுபடுத்தியது...அழகான பதிவு வானதி... பழைய நாட்களை நினைவுபடுத்தியது... எத்தனை சண்டை ரகளை... ஆனா எல்லாமும் இப்போ நெனைச்சு பாத்தா ஸ்வீட் memories தான்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-14310693064054423802010-05-12T09:54:03.297-07:002010-05-12T09:54:03.297-07:00இன்னும் கொஞ்சம்
நல்லா
எழுதியிருக்கலாம்.இன்னும் கொஞ்சம்<br />நல்லா<br />எழுதியிருக்கலாம்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-63470561309322116452010-05-12T08:29:30.531-07:002010-05-12T08:29:30.531-07:00நல்ல கதை!!நல்ல கதை!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-89572505382529422792010-05-12T07:57:39.007-07:002010-05-12T07:57:39.007-07:00நன்றாக ஆரம்பித்த கதையின் முடிவு எதிர்பார்த்தது போல...நன்றாக ஆரம்பித்த கதையின் முடிவு எதிர்பார்த்தது போல் இல்லாதது போல் தெரிகிறது. பரவாயில்லை நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-79162764118782055232010-05-12T07:56:18.033-07:002010-05-12T07:56:18.033-07:00நல்ல நீதிக்கதை வானதி! :)நல்ல நீதிக்கதை வானதி! :)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.com